
வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக...
பரிமாறிக்கொண்ட
மௌனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்.
(C) karthikaneya@gmail.com

தேவ தருணங்களைப்
ஆரஞ்சு நிலவாக ஒளிர்ந்த
'கோபிக்கிறாள் என் மனைவி
ஒரு கார்காலத்தின் முதல்நாளில்
இரண்டாய் வகுந்து கிடந்த
ஒரு தொட்டிச் செடியின் வேராக
பத்திரப்படுத்தி வைத்த - என்
அணில்கள் விளையாடும்
உன் சிநேகம் கிடைத்தது
மழைத்துளி போல் சீராக
"முதன்முதலாய் உன்னை


கருமேகம் சூழ்ந்து
ஏதோ ஒரு தருணத்தை
ஒவ்வொருமுறையும்